தில்லி கொரோனா பரோலில் போன 3,468 கைதிகளை காணவில்லை..... தீவிரமாகத் தேடும் திஹார் சிறை நிர்வாகம்... நமது நிருபர் ஏப்ரல் 18, 2021 ரோஹினி பகுதிகளில் உள்ள சிறைகளில் இருந்தும், 1,184 சிறைவாசிகள் பரோலில் விடுவிக்கப்பட்டு இருந்தனர்.....